Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம், தேவனாங்குறிச்சி பஞ்சாயத்து, ஆலமரம் பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் குறைகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேட்டறிந்தார்,
அவருடன் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் உள்ளிட்டவர்கள்
உடன் இருந்தனர்.