Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார் ஈஸ்வரன் எம் எல் ஏ.

ஏப்ரல் 17, 2023 07:22

திருச்செங்கோடு, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம், தேவனாங்குறிச்சி பஞ்சாயத்து, ஆலமரம் பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் குறைகளை  திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன்  கேட்டறிந்தார்,

அவருடன் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் உள்ளிட்டவர்கள்
உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்